குற்றம் சீர்காழி அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் கைது Apr 06, 2020 பணிக்குழு பணிக்குழு ஊழியர்கள் சிர்காஜி கைது மதுபானம் சீர்காழி: சீர்காழி அருகே கதிராமங்கலத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரில் மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் 2200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது