மாற்றுத்திறனாளிகளுக்கு 24 மணி நேரமும் உதவ அரசு தயாராக உள்ளது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜானி டாம் வர்க்கீஸ்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 24 மணி நேரமும் உதவ அரசு தயாராக உள்ளது என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜானி டாம் வர்க்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் உதவி தேவைப்பட்டால் 18004250111 என்ற எண்ணை மாற்றுத்திறனாளிகள் அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: