கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா நோயின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் சமூக விலக்கலை கடைப்பிடிக்க வேண்டும், மேலும் வெளிநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள் தாங்களாக கொரோனா சோதனைக்கு முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: