கர்நாடகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 163-ஆக உயர்வு

கர்நாடகா: கர்நாடகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 163-ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை 18 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories: