ஓசூரில் 3 இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

ஓசூர்: ஓசூரில் 3 இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விற்பனைக்கு வைத்திருந்த 500 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்துள்ளனர்.

Related Stories: