×

நாடு முழுவதும் உயிரியல் பூங்காக்களில் உள்ள மிருகங்களை கண்காணிக்க உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் உயிரியல் பூங்காக்களில் உள்ள மிருகங்களை கண்காணிக்க உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Zoo Commission ,zoos ,Corona ,Zoo Authority , Corona, Zoo, Zoo Authority, directive
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...