×

மதுரை சித்திரை திருவிழா ஒத்திவைக்கப்படுமா என்பது ஏப்-14க்கு பிறகு தான் தெரியவரும்..:அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை: மதுரை சித்திரை திருவிழா ஒத்திவைக்கப்படுமா என்பது ஏப்ரல் -14க்கு பிறகு தான் தெரியவரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் குறைவதை பொறுத்தே சித்திரை திருவிழா குறித்து அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Madurai Tamil Festival , Madurai, Tamil Festival , postponed ,April 14
× RELATED மதுரை சித்திரை திருவிழா நடக்குமா?: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி