தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 90,918 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு

சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 90,918 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். தகுந்த காரணமின்றி சாலைகளில் சுற்றித்திரிந்த நபர்களின் 69,589 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 82,752 வழக்குகள் காவல்துறை பதிவு செய்துள்ளது. 

Related Stories: