×

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 781-ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 781-ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Tags : Maharashtra ,Corona , Maharashtra, Corona, 781 people, rise
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...