×

7 லட்சம் அதிதீவிர பரிசோதனை கருவிகளை ஆர்டர் செய்துள்ளோம்..:ஐசிஎம்ஆர் தகவல்

சென்னை: 7 லட்சம் அதிதீவிர பரிசோதனை கருவிகளை ஆர்டர் செய்துள்ளோம் என்று ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா அதிகம் பரவும் பகுதிகளில் சோதனை செய்வதற்காக கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 8-ம் தேதிக்குள் 7 லட்சம் பரிசோதனை கருவிகள் பெறப்படும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.


Tags : ordered ,7 lakh ,ultrasonic ,test equipment,ICMR ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...