கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி  காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செலவம், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: