வெப்பநிலை அதிகரித்தாலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது: உலக சுகாதார நிறுவனம்

லண்டன்: வெப்பநிலை அதிகரித்தாலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தாக்கம் குறையும் என தகவல்கள் வெளியான நிலையில் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. வெப்பநிலை அதிகம் உள்ள நாடுகளில் கொரோனா தாக்கம் உள்ளது எனவும் கூறியுள்ளது.

Related Stories: