×

லால்குடி அருகே பூனைகளை விஷம் வைத்து கொன்றவர் கைது

திருச்சி: லால்குடி அருகே 7 பூனைகளை விஷம் வைத்து கொன்ற அமமுக நகர செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவர் ஜெயமுரளி வளர்த்துவந்த பூனைகளுக்கு அண்டை வீட்டில் வசித்த பாலசுப்பிரமணியம் கொன்றுள்ளார். ஜெயமுரளி அளித்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியத்தை போலீஸ் கைது செய்தது.


Tags : Lalgudi Lalgudi , Lalgudi, cat, arrested
× RELATED சிங்கப்பூரில் இருந்து வந்த விமான...