அமெரிக்காவில் புதிதாக 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மேலும் 2 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 3 லட்சத்து 11 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர் என கூறியுள்ளது. அமெரிக்காவில் 8,454 பேர் உயிரிழந்த நிலையில் 14,825 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

Related Stories: