×

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அரசு மதுபானக் கடையின் பின்பக்கக் கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டு உள்ளனர், இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Dindigul ,Dindigul district , Dindigul, Rs. 6 lakhs, Liquors, Loot
× RELATED திண்டுக்கல்லில் பட்டப்பகலில் தனியார் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி..!!