×

சொல்லிட்டாங்க...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.பி.எல். தொடரை விட ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முக்கியமானது. - கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து டார்ச் லைட் அடித்தால் கொரோனா போய்விடுமா, மக்களுக்கு நிவாரணம் கிடைத்துவிடுமா என்பதற்கு பிரதமர் தான் பதிலளிக்க வேண்டும். - விசிக தலைவர் திருமாவளவன்.

இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. - பாமக நிறுவனர் ராமதாஸ்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. - அமைச்சர் விஜயபாஸ்கர்



Tags : Suresh Raina , Cricketer Suresh Raina
× RELATED தோனியை விட சிஎஸ்கேக்கு இந்த ஆண்டு...