காவல்துறை, துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு: பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப்: காவல்துறை, துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டும் என பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகைக்கு நிதி தேவைப்பட்டால் அரசு செலவினங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: