×

திருச்சியில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: பீலா ராஜேஷ்

திருச்சி: திருச்சியில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை முன் கூட்டியே தினகரன் நாளிதழில் தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை செயலாளர் உறுதி செய்துள்ளார்.


Tags : Trichy ,Peela Rajesh Trichy ,Peela Rajesh , Trichy, Corona vulnerability, Beela Rajesh
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...