வெளிநாடு, வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் ரூ.50,000 அபராதம்..: நாகை ஆட்சியர் எச்சரிக்கை

நாகை: வெளிநாடு, வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று நாகை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீட்டு விளையாடினால் ரூ.20 ஆயிரம் அபராதம், இருசக்கர வாகனங்களில் வெளியே சென்றால் பைக் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: