தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களே மருத்துவ செலவையும் ஏற்க வேண்டும் என்று தெரிவித்தது.

Related Stories: