மத்தியப்பிரதேசத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 164-ஆக உயர்வு

போபால்: மத்தியப்பிரதேசத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 164-ஆக உயர்ந்துள்ளது. மேலும் மத்தியப்பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: