கொரோனா தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதால் தென்காசி அருகே இந்திரா நகருக்கு சீல்வைப்பு

தென்காசி: கொரோனா தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதால் தென்காசி அருகே இந்திரா நகருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர் இந்திரா நகரில் வசித்ததால் நோய் பரவலைத் தடுக்க அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம்  சீல் வைத்தது.

Related Stories: