சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 12 மணி நேரத்தில் 488 வழக்குப்பதிவு..: காவல்துறை தகவல்

சென்னை: சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 12 மணி நேரத்தில் 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் 134 இடங்களில் சோதனைச் சாவடிகள்  அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை போலீசார் கடும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: