விழுப்புரத்தில் கொரோனாவால் இறந்ததாக கூறப்படும் நபரின் உடல் அடக்கம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனாவால் இறந்ததாக கூறப்படும் நபரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. விராட்டிக்குப்பத்தில் உள்ள கபஸ்தானில் 52 வயதான நபரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: