×

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் வருகின்ற ஏப்ரல் 15-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்க திட்டம்

டெல்லி: இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் வருகின்ற ஏப்ரல் 15-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் 21 நாட்கள் நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட ரயில்வே போக்குவரத்து, தற்போது அனைத்து ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் ஆயத்தமாகி வருகின்றனர்.

Tags : India , Train service in India, curfew, April 15
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!