கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அ.தி.மு.க சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்குவதாக அறிவிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அ.தி.மு.க சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர். நோயுற்றோருக்கு சிகிச்சையும் , நிவாரணமும் அளிக்க அதிமுக அரசு இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறது என அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: