மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 537-ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 537-ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலத்தில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Related Stories: