கேரளாவின் பனம்பிள்ளிநகர் பகுதியில் காலை நடைப்பயிற்சிக்கு சென்ற 41 பேர் கைது

கேரளா: கேரளாவின் பனம்பிள்ளிநகர் பகுதியில் காலை நடைப்பயிற்சிக்கு சென்ற 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நடைப்பயிற்சிக்கு வெளியில் சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டகாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: