தமிழ்நாட்டில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான் இறந்துள்ளார்.டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த அப்துல் ரகுமானுக்கு கொரோனா வார்டில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் சிதம்பரம் அரசு முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 32 வயது இளைஞர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: