×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,547-லிருந்து 2,902-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,547-லிருந்து 2,902-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்த நிலையில் பாதிப்பில் இருந்து 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : India , India, Corona, 2,902, rise
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...