டெல்லி மாநாட்டில் பங்கேற்று வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழப்பு

சேலம் : டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்று சேலம் திரும்பி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். சேலத்தில் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட 58 வயதான நபர் திடீரென உயிரிழந்துள்ளது அதிர்ச்சிசை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: