×

டெல்லி மாநாட்டில் பங்கேற்று வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழப்பு

சேலம் : டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்று சேலம் திரும்பி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். சேலத்தில் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட 58 வயதான நபர் திடீரென உயிரிழந்துள்ளது அதிர்ச்சிசை ஏற்படுத்தியுள்ளது.


Tags : death ,home ,conference ,Delhi ,Delhi Conference , Isolated , death , home,Delhi ,conference
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு