டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய எரிசக்தி மற்றும் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொது மைய நிறுவனங்கள் (CPSEs) சார்பில் ரூ.925 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.925 கோடி வழங்கப்பட்டுள்ளது.