ஏப்ரல் 7-ம் தேதி முதல் இந்திய பங்கு வர்த்தக நேரம் குறைப்பு..: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: ஏப்ரல் 7-ம் தேதி முதல் இந்திய பங்கு வர்த்தக நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி முதல் காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: