வர்த்தகம் ஏப்ரல் 7-ம் தேதி முதல் இந்திய பங்கு வர்த்தக நேரம் குறைப்பு..: ரிசர்வ் வங்கி அறிவிப்பு Apr 03, 2020 இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு மும்பை: ஏப்ரல் 7-ம் தேதி முதல் இந்திய பங்கு வர்த்தக நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி முதல் காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிந்து 72,944 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
இன்று ஒரே நாளில் ரூ.640 அதிகரிப்பு!: ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை…நகை வாங்குவோர் அதிர்ச்சி..!!
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த முதலீட்டால் எழுந்த சர்ச்சைக்கு பின் முதலீட்டின் மதிப்பு ரூ.22,000 கோடி உயர்வு..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.54,320-க்கு விற்பனை: நகை பிரியர்கள் மகிழ்ச்சி