×

முகக்கவசங்கள், கிருமி நாசினி விலையை கட்டுப்படுத்த வேண்டும்..: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: முகக்கவசங்கள், கிருமி நாசினி விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு காணொளியில் விசாரணை நடத்தி இந்த உத்தரவை வழங்கியுள்ளது.


Tags : government ,Supreme Court , Supreme Court ,central government ,regulate price ,antiseptics
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...