×

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த மற்றும் தனியார் தொழிலாளர்களின் நிலை தொடர்பான வழக்கு

டெல்லி: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த மற்றும் தனியார் தொழிலாளர்களின் நிலை குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் 7ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : migrant , Curfew, private workers, litigation
× RELATED கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் வெளியூர் வாக்காளர்கள்