×

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக சிங்கப்பூரில் ஏப்ரல் 7 முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு அறிவிப்பு

சிங்கப்பூர்: கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சிங்கப்பூரில் ஏப்ரல் 7 முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகள், பொருளாதார துறைகளுக்கு விதிவிலக்கு என்று சிங்கப்பூர் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.


Tags : Singapore , Curfew , Singapore ,April 7
× RELATED சிங்கப்பூரில் இருந்து...