பத்திரிகையாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும் ரூ.3000 வழங்கப்படும்..: முதல்வர் அறிவிப்பு

சென்னை: பத்திரிகையாளர்களுக்கும் , ஊடகத்தினருக்கும் ரூ.3000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பதிவு செய்த, அரசு அங்கீகரித்த பத்திரிகையாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

Related Stories: