வெளிமாநிலத்தவர்களுக்கு தேவையான அனைத்து வசதியும் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது..: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். வெளிமாநிலத்தவர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது . மேலும் தமிழக அரசின் கோரிக்கை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: