கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை..: சென்னை புதுப்பேட்டையில் அனைத்து தெருக்களும் மூடல்

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை புதுப்பேட்டையில் அனைத்து தெருக்களும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது. புதுப்பேட்டையில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: