கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் ரூ.5 ஆயிரம் நிவாரணம் ஒதுக்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் ரூ.5 ஆயிரம் நிவாரணம் ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். பொம்மலாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சி நடத்தும் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: