கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று  தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டயாலிசிஸ், கீமோதெரபி, நரம்பியல் தொடர்பான சிகிச்சைகளை தொடர்ந்து அளிக்க வேண்டும், கொரோனா தொற்றுக்கு அஞ்சி சில சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக எழுந்த புகாரின்பேரில் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: