திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் ஏப்ரல்.14-ம் தேதி வரை மூட முடிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் ஏப்ரல்.14-ம் தேதி வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து இறைச்சிக் கடைகளையும் வரும் 14-ம் தேதி வரை மூடுவதாக கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories: