தமிழகம் முழுவதும் ஊடரங்கு உத்தரவை மீறியதாக 54,817 பேர் கைது

சென்னை: தமிழகம் முழுவதும் ஊடரங்கு உத்தரவை மீறியதாக 54,817 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தடை உத்தரவை மீறியவர்கள் 40,903 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 55,427, பேர் மீது வழக்குகள் பதியப்பட்டு, ரூ.17,02,444 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: