சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories: