ஆந்திராவில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஐதராபாத்: ஆந்திராவில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 161-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: