இந்தியா டெல்லி புற்றுநோய் மருத்துவமனை செவிலியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி Apr 03, 2020 டெல்லி புற்றுநோய் மருத்துவமனை டெல்லி: டெல்லி புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக இருந்த சிறையில் அடைக்கப்பட்ட பிரபல தாதா மரணம்: உணவில் விஷம் கலந்து கொன்றதாக மகன் புகார்
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் டாக்சி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு
தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி யால் பாஜ அச்சம் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 4% முதல் 10% வரை ஊதிய உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து
தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் எழுதிய கடிதத்துக்கு ஆதரவு நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி: காங்கிரஸ் கண்டனம்