டெல்லி புற்றுநோய் மருத்துவமனை செவிலியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: டெல்லி புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: