கொரோனா தடுப்பு தொடர்பாக மாநில ஆளுநர்களுடன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில ஆளுநர்களுடன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களும் காணொலி காட்சி மூலம் நடக்கும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: