திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விஷச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விஷச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நாயக்கனேரி மலை கிராமத்தில் விற்பனையான சாராயம் குடித்து வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: