பிரதமர் மோடி தயவு செய்து வல்லுனர்களின் ஆலோசனையை கேளுங்கள்..: ப.சிதம்பரம் வேண்டுகோள்

டெல்லி: ஏப்ரல் 5-ல் பிரதமர் மோடி கூறியதை நாங்கள் ஏற்கிறோம்; ஆனால் தயவு செய்து வல்லுனர்களின் ஆலோசனையை கேளுங்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார். தொற்று நோய் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையை கேளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். . 

Related Stories: